Browsing All Posts filed under »கவிதை«

விதை கவிதை

செப்ரெம்பர் 7, 2012

31

9 சொற்களில் 11 வரிக்கவிதை எழுத முயற்சி செய்திருக்கிறேன்.

கொசுக்கடி

மார்ச் 10, 2012

39

குடிப்பழக்கம் குடிகாரனைக் கொன்றுவிடும் என்று உணர்த்தும் சிறுகதையோடு ஒரு சின்ன கவிதையும் எழுதியிருக்கிறேன்.

பொய்க்கால் குதிரை

பிப்ரவரி 20, 2011

23

கவிதை எழுதுவதில் ஒரு புதிய முயற்சி இது... அரசியல்-காதல் கவிதை!

கருவறையா? கல்லறையா?

மார்ச் 31, 2010

10

உலகத்தில் நிறைய இடங்களில் அமைதியான சூழல் இன்றி பொதுமக்கள் அமைதியின்றி வாழ்கின்றனர். சண்டைகளின் கரணியங்களை விளக்கினாலும் புரிவதில்லை, அதற்கான தீர்வும் யாரிடமும் இல்லை! என்னால் முடிந்தது அதை எண்ணி வருந்துவது தான்!

தொல்லைக்காட்சியும் சங்குச்சந்தையும்

ஜூன் 15, 2009

12

இரு பொருள் பட எழுதும் பாட்டின் பெயர் சிலேடை. நான் மூன்று பொருள் பட எழுதியுள்ளேன்.தொலைக்காட்ச்சியானாலும் பங்குச்சந்தையானாலும் அதிகம் ஆர்வம் காட்டினால் தொல்லை என்று விளக்கியுள்ளேன்.