திருவள்ளுவர் படம் போட்டது அவரைக் கேவலப்படுத்த அல்ல! நான் அவர் போல் எழுதுகிறேன் என்றும் அல்ல!
அது குறள் வடிவில்(7 சீர்கள் கொண்ட “வெண்பா”) எழுதிய பா தான்! அதனால் தான் குறள் என்கிறேன்! திருக்குறள் மீதும், திருவள்ளுவர் மீதும் இவ்வளவு அக்கறை எடுத்ததற்கு நன்றி! 🙂
Arunsathyan
ஜூன் 18, 2009
dai ramji, Its really nice and awesome…
LikeLike
Raja Ashok
ஓகஸ்ட் 25, 2009
very nice….
LikeLike
Raja Ashok
ஓகஸ்ட் 25, 2009
திருவள்ளுவரை போல குறள் எழுதியதால் இந்த உலகம் இனிமேல் பலராமனை, மரியதியோடு பலேவள்ளுவர் என்று அழைப்பர்.
LikeLike
நிலவன்
மார்ச் 28, 2010
நீங்கள் வாயில் வந்தது எல்லாம் எழுதுவதற்கு திருவள்ளுவரின் படத்தை போட்டு ஏன் கேவல படுத்து கின்றீா்கள்?
திருக்குறள் குறு வெண்பா வகையை சோ்ந்த இரண்டு வரி கவிதை. எந்த அடிப்படை மரபும் இல்லாமல் எழுதுவதெல்லாம் குறளாகாது.
நீங்கள் மரத்தைப்பற்றி எழுதிய வசனத்தை ஒரே வாரியிலேயே எழுதி இருக்கலாம்.
LikeLike
balaraman
மார்ச் 30, 2010
திருவள்ளுவர் படம் போட்டது அவரைக் கேவலப்படுத்த அல்ல! நான் அவர் போல் எழுதுகிறேன் என்றும் அல்ல!
அது குறள் வடிவில்(7 சீர்கள் கொண்ட “வெண்பா”) எழுதிய பா தான்! அதனால் தான் குறள் என்கிறேன்! திருக்குறள் மீதும், திருவள்ளுவர் மீதும் இவ்வளவு அக்கறை எடுத்ததற்கு நன்றி! 🙂
LikeLike
Lakshmanakumar
ஏப்ரல் 8, 2010
nee kavingan da…
LikeLike
Saravanan Sukumaran
நவம்பர் 30, 2012
இதை தமிழ்நாடு வனத்துறை Sloganஆ கூடவைக்கலாம் .நல்லாருக்கு பாஸ்.
LikeLike
balaraman
நவம்பர் 30, 2012
நன்றிங்க.
LikeLike